Skip to main content

கணினி ஆசிரியர் ஏப்.4ல் கவுன்சிலிங்

பணி நீக்கத்தால் உருவான 652 கணினி ஆசிரியர் காலியிடத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சி.இ.ஓ., அலுவலங்களில் நாளை (ஏப்.,4) கவுன்சிலிங் நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்தவர்களுக்கு ஏ
ப்.,4ல் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களில் ஆன்-லைன் கவுன்சிலிங் காலை 10 மணிக்கு துவங்குகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்ச்சி பெற்றமைக்கான சான்று, அசல் கல்விச் சான்று, சாதி சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்பே கவுன்சிலிங் மையத்திற்கு வர வேண்டும் என, சி.இ.ஓ., அலுவலக ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்