Skip to main content

விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும் கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்
பந்து, வளைகோல் பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், குத்துசண்டை விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். இதற்காக மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்வு செய்யும் பணி மே 2 முதல் 5 ம் தேதி வரை நடக்கிறது. மே 2ல்
ராமநாதபுரம்,தர்மபுரி, நீலகிரி, நாகர்கோவில், மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர், சேலம், பெரம்பலூரிலும், மே 3 ல் சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, அரியலூரிலும், மே 4 ல் விருதுநகர், திருவண்ணாமலை, கோவை, திருநெல்வேலி, தேனி, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், வேலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் நடக்கிறது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்