Skip to main content

ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம்- முடிவு ....ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம்- முடிவு ....ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் ஏப்ரல் 19 மாவட்ட தலைநகரில் நடைபெற உள்ளது.

ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம்- முடிவு ....ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் ஏப்ரல் 19 மாவட்ட தலைநகரில் நடைபெற உள்ளது.
ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று காலை 10.30 மணி
யளவில் தொடங்கியது. கூட்டத்திற்கு கூட்டுத்தலைமையாக சுழற்சி முறைஅடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமும் , தமிழநாடு  ஆசிரியர் கூட்டணிபொறுப்பாள்ர்களும்தலைமையேற்றுள்ளனர்,


கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக தலைவர் திரு.கு.சி மணி அவர்களும் ,தலைமை நிலையசெயலர் திரு.சாந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜாக்டோ இயக்கத்தில் சேர புதியதாக 5 சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன அவற்றை இணைப்பது பற்றி கூட்டத்தில் கலந்து பேசி முடிவாற்ற உள்ளனர்.மேலும் மாவட்டப்பேரணி குறித்த ஆய்வும், தொடர் நடவடிக்கை குறித்தமுக்கிய முடிவுகள் விவரம் ஜாக்டோ சார்பில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மீண்டும் ஜாக்டோ கூட்டம் மார்ச் 30 அன்று கூடும்

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி