Skip to main content

ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம்- முடிவு ....ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம்- முடிவு ....ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் ஏப்ரல் 19 மாவட்ட தலைநகரில் நடைபெற உள்ளது.

ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம்- முடிவு ....ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் ஏப்ரல் 19 மாவட்ட தலைநகரில் நடைபெற உள்ளது.
ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று காலை 10.30 மணி
யளவில் தொடங்கியது. கூட்டத்திற்கு கூட்டுத்தலைமையாக சுழற்சி முறைஅடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமும் , தமிழநாடு  ஆசிரியர் கூட்டணிபொறுப்பாள்ர்களும்தலைமையேற்றுள்ளனர்,


கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக தலைவர் திரு.கு.சி மணி அவர்களும் ,தலைமை நிலையசெயலர் திரு.சாந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜாக்டோ இயக்கத்தில் சேர புதியதாக 5 சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன அவற்றை இணைப்பது பற்றி கூட்டத்தில் கலந்து பேசி முடிவாற்ற உள்ளனர்.மேலும் மாவட்டப்பேரணி குறித்த ஆய்வும், தொடர் நடவடிக்கை குறித்தமுக்கிய முடிவுகள் விவரம் ஜாக்டோ சார்பில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மீண்டும் ஜாக்டோ கூட்டம் மார்ச் 30 அன்று கூடும்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்