Skip to main content

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு எப்படி வழங்கப்படுகிறது ???



அரசுஆணை எண்.166 பள்ளிக்கல்வித்துறை நாள்.07.06.1999ன்படி தமிழ்நாடு மாநில சார்நிலைப்பணி பொது விதி 36(எ)வுக்கு அதாவது கூடுதல் ஊதிய விகிதத்தில் இருப்பவருக்கு முன்னுரிமை என்ற விதிக்கு விலக்களித்து ஊட்டுப்பதவிகளில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வரசாணை 1.1.96 முதல் நடைமுறைக்கு வருகிறது.
குறிப்பு ;
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊட்டுப்பதவி என்பது
1.பட்டதாரிஆசிரியர்
2.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்.
இப்பதவியில் தகுதியானவர்கள் கிடைக்காத போது தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.