Skip to main content

இரவில் பல் துலக்கும் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு


மதுரை: இரவில் பல் துலக்கும் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இப்பழக்கம் குறித்த கூட்டம் மதுரை நளா பல் மருத்துவமனையில் ந
டந்தது. இயக்குனர் நளாயினி வரவேற்றார். டாக்டர் அனுஷா தலைமை வகித்தார். டாக்டர் கண்ணபெருமான் பேசுகையில், "2020ல் பல் சொத்தை பிரச்னை பிரதானமாக இருக்கும். தினமும் இரவு பல் துலக்குவதால் 30 சதவீதம் பல் சொத்தையாகுவதை தடுக்கலாம்" என்றார்.

கலெக்டர் பேசுகையில், "சமீபகாலமாக நானே இரவு பல் துலக்கி வருகிறேன். இதேபோல் அனைவரும் அப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பள்ளி அளவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா