Skip to main content

இரவில் பல் துலக்கும் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு


மதுரை: இரவில் பல் துலக்கும் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இப்பழக்கம் குறித்த கூட்டம் மதுரை நளா பல் மருத்துவமனையில் ந
டந்தது. இயக்குனர் நளாயினி வரவேற்றார். டாக்டர் அனுஷா தலைமை வகித்தார். டாக்டர் கண்ணபெருமான் பேசுகையில், "2020ல் பல் சொத்தை பிரச்னை பிரதானமாக இருக்கும். தினமும் இரவு பல் துலக்குவதால் 30 சதவீதம் பல் சொத்தையாகுவதை தடுக்கலாம்" என்றார்.

கலெக்டர் பேசுகையில், "சமீபகாலமாக நானே இரவு பல் துலக்கி வருகிறேன். இதேபோல் அனைவரும் அப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பள்ளி அளவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்