Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா


மத்திய அரசில் பணியாற்றும், 31 லட்சம் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், இலவசமாக, யோகா பயிற்சி அளிக்கும் திட்டம், ஏப்ரல் 1 முதல், நாடு முழுவதும் துவங்க உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உ
ள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த பயிற்சி வகுப்புகளை, அந்தந்த பகுதியில் உள்ள யோகாசன மையங்கள் நடத்தும். இதற்கான
ஏற்பாடுகளை, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை மேற்கொண்டுள்ளது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மற்றும் பிற விடுமுறை நாட்களில், இந்த பயிற்சி மையங்கள் செயல்படாது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகளுக்கு என, இரண்டு நாள், மன அழுத்த தவிர்ப்பு பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா