Skip to main content

மத்திய அரசில் இந்திய பொருளியல், புள்ளியியல் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பொருளாதார துறை மற்றும் புள்ளியில் துறையில் ஜூனியர் டைம் ஸ்கேல்(Junior Time Scale) அந்தஸ்து அதிகாரி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய பொருளியல், இந்திய புள்ளியியல் பணி தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎ
ஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிவிப்பு எண்: 04/2015-IES/ISS

தேர்வு: Indian Economic Service/Indian Statistical Srevice Examination-2015

காலியிடங்கள்:

1. Indian Economic Service - 06

தகுதி: பொருளாதாரம், பயன்பாட்டு பொருளாதாரம், வணிகப் பொருளாதாரம், எக்னாமெட்ரிக்ஸ்-ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Indian Statistical Srevice - 55

தகுதி: புள்ளியியல், கணிதப் புள்ளியியல், பன்பாட்டு புள்ளியியலில் பட்டம் அள்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு முடிவிற்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2015 முதல் ஆரம்பமாகும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற ிணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு