Skip to main content

மூன்று வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்...தகுதி தேர்வு வழக்கில் உத்தரவு !

இன்னும் மூன்று வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்...உச்ச நீதிமன்றம் தகுதி தேர்வு வழக்கில் உத்தரவு !
ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 ஆம்
தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

பதில் மனு தாக்கல் செய்ய மேலும் நான்கு வாரங்கள் அரசு சார்பில் 
கேட்கப்பட்டது.மனுதாரரின் வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்று வாரமாக குறைத்து அதற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்