Skip to main content

இன்று மார்ச் 23 மாவீரர்கள் பகத்சிங் ,ராஜகுரு ,சுகதேவ் ,ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட தினம்

இன்று மார்ச் 23 மாவீரர்கள் பகத்சிங் ,ராஜகுரு ,சுகதேவ் ,ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட தினம் .இந்நாளில் பகத்சிங் பற்றிய நினைவு அவர் ஒருமுறை தமது தாய் வித்யாவதி கவுருக்கு எழுதிய கடிதத்தில் "அம்மா எனது
நாடு ஒருநாள் சுதந்திரம் அடையும் அதில் சந்தேகம் இல்லை ஆனால் வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிற தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்து விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது "என எழுதியுள்ளார் .உண்மையை அன்றே சொல்லிவிட்டார் .

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா