துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20 க்கு பின் பருவத்தேர்வு
அரசு துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20க்கு பின் 3ம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. தொடக்க,நடுநிலைப் பள்ளிகள் 220 நாள் பணி நாட்கள் செயல்பட வேண்டியுள்ளதால் ஏப் 30 வரை கட்டாயம் பள்ளிகள் செயல்பட வேண்டும் என கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.