Skip to main content

1,000 புதிய பள்ளிகள் துவக்கப்படும்


மாநிலம் முழுவதும், புதிதாக, 1,000 பள்ளிகள் துவங்கப்படுகிறது.
இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டுத
ல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டடமைப்பு வசதிகளை ஏற்படுத்த, நடப்பு பட்ஜெட்டில், 110 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* கிராம பகுதிகளில் துவங்கப்பட்ட, 1,000 பள்ளிகள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், மேலும், 1,000 பள்ளிகள் துவங்கப்படும்.


* 10ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜோடி ஷூ, 2 ஜோடி சாக்ஸ் வழங்க, 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது; இதனால், 54.54 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

* ஆரம்பம் மற்றும் மத்திய கல்விக்காக, 16,204 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* உயர்கல்வி திட்டங்களுக்காக, 3,896 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா