Skip to main content

NMMS தேர்வு தேதி மீண்டும் மாற்றம்


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு தேதி, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மாதம், 500 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு
உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தாண்டு தேர்வு முதலில் கடந்த, 27ல், நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு விடுமுறையால், ஜன., 3க்கு, மாற்றப்பட்டது.விடுமுறை முடிந்து, பள்ளி துவங்கியதும் தேர்வு நடத்த வேண்டாம் என, முடிவு எடுத்துள்ளதால், ஜன., 24ம் தேதி தேர்வு நடத்த, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்