Skip to main content

கல்வி தொடர்பான மாநில கருத்தரங்கு இன்று தொடக்கம்

வகுப்பறைகளில் கல்வி தொடர்பான 2 நாள் மாநில கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. வகுப்பறைகளில் சிறந்த கல்வி முறைகள் மூலம் 21-ஆம் நூற்றாண்டின் குடிமக்களாக குழந்தைகளை உருவாக்குவது என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.



அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 210 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.