Skip to main content

கல்வி தொடர்பான மாநில கருத்தரங்கு இன்று தொடக்கம்

வகுப்பறைகளில் கல்வி தொடர்பான 2 நாள் மாநில கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. வகுப்பறைகளில் சிறந்த கல்வி முறைகள் மூலம் 21-ஆம் நூற்றாண்டின் குடிமக்களாக குழந்தைகளை உருவாக்குவது என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.



அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 210 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்