Skip to main content

டிச.23-இல் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுப் பயிற்சி முகாம்


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கான மின்னணுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள
செய்தி:

சென்னை காந்திமண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான மின்னணுப் பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

இந்தப் பயிற்சி முகாமில் 7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெறலாம். இதில் அடிப்படை மின்னணுவியல், மின்னணு பாகங்கள், பல்வேறு துறைகளில் மின்னணு பயன்பாடு உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் 044-24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா