Skip to main content

சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி


சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள
அறிக்கை:
சென்னை மண்டல பி.எப் அலுவலகம் சார்பில் தொழிலாளர்களின் பி.எப் குறைகளை தீர்க்க மாதந்தோறும் “பவிஷ்யா நிதி அதாலத்’’ என்ற சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ராயப்பேட்டையில் உள்ள பி.எப் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயர்களை பி.எப் செய்தி தொடர்பாளரிடம் வரும் 31ம் தேதிக்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்