பகுதிநேரபயிற்றுநர்களுக்கு நிலுவைத் தொகையை வருகின்ற மாதங்களில்வழங்க உத்தரவு
அகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதியஉயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில்வழங்கப்படும் என உத்தரவு
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி