பகுதிநேரபயிற்றுநர்களுக்கு நிலுவைத் தொகையை வருகின்ற மாதங்களில்வழங்க உத்தரவு
அகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதியஉயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில்வழங்கப்படும் என உத்தரவு
சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்