Skip to main content

குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கப்படும்: ஸ்மிருதி இராணி

மத்திய அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தில் 60வது தேசிய
மாநாடு நடைபெற்றது. அப்போது அவர், மத்திய அரசு மாணவர்களுக்கு தரமான கல்வியை குறைந்த செலவில் வழங்கும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்திய பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் இதர படிப்புகள் குறைந்த கட்டணம் செலுத்தி உயர்கல்வியை பெறுவதற்கான ஆன்லைன் வசதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்