பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய
சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:
பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
எனவே, மாணவர் களுக்கு தரமான கல்வியை வழங்கும் வகை யில் சற்றும் தாமதிக்காமல் பல்கலைக்கழகங்கள் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் அடுத்த கல்வியாண் டுக்குள் தகுதி வாய¢ந¢த முழுநேரப¢ பேராசிரியர¢களைக¢ கொண்டு நிரப்ப வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.