Skip to main content

அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பயுஜிசி உத்தரவு





பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய
சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:
பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

எனவே, மாணவர் களுக்கு தரமான கல்வியை வழங்கும் வகை யில் சற்றும் தாமதிக்காமல் பல்கலைக்கழகங்கள் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் அடுத்த கல்வியாண் டுக்குள் தகுதி வாய¢ந¢த முழுநேரப¢ பேராசிரியர¢களைக¢ கொண்டு நிரப்ப வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்