Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7-இல் கணிதத் திறன் போட்டி


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறன் போட்டி டிசம்பர் 7-ஆம் தேதி
நடைபெறுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தப் போட்டியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். டிசம்பர் 7-ஆம் தேதி கோட்டூர்புரத்தில் உள்ள பெரியர் தொழில் நுட்ப மையத்தில் காலை 11 மணிக்கு தேர்வு நடைபெறும்.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 மேலும் விவரங்களுக்கு 044-24410025 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்