Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7-இல் கணிதத் திறன் போட்டி


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறன் போட்டி டிசம்பர் 7-ஆம் தேதி
நடைபெறுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தப் போட்டியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். டிசம்பர் 7-ஆம் தேதி கோட்டூர்புரத்தில் உள்ள பெரியர் தொழில் நுட்ப மையத்தில் காலை 11 மணிக்கு தேர்வு நடைபெறும்.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 மேலும் விவரங்களுக்கு 044-24410025 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா