Skip to main content

பயோ டெக்னாலஜி துறையில் உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயோஇன்பர்மேட்டிக் துறையில் பயோ இன்பர்மேட்டிக்ஸ் மாணவர்களுக்கு 2014-15ம் ஆண்டில் உதவித்தொகையுடன் 6 மாத கால செய்முறை பயிற்சி
வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின் பெயர்: DBT (Bioinformatics Industrial Training Programme

தகுதி:

பி.டெக்/பி.இ/எம்.எஸ்சி/எம்.டெக் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரு.250 இதனை Biotech Consortium India Limited என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ncil.nic.in/biitp2014-15/index.asp என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

டிசிரி, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்களை Mr.Manok Gupta, Dy Maneger, Biotech Consortium India Limited, 5th Floor, Anuvrat Bhawan, 210, DDeen Dayal Upadhyaya Marg, New Delhi - 110 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 9 கடைசி நாளாகும்.

டிசம்பர் 12 ஆவனங்கள் தபாலில் சென்றடைய வேண்டிய கடைசி தேதியாகும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் டிசம்பர் 23ல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேர்முகத்தேர்வு ஜனவரி 1-16ம் தேதி வரை நடைபெறும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு