Skip to main content

இறுதி வாக்காளர் பட்டியல்ஜன., 5ல் வெளியீடு

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தோர், திருத்தம் கோரி விண்ணப்பித்தோர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடக்கிறது. ஜன., 5ல், புது பட்டியல் வெளியிடப்படும்' என, தமிழக தலைமை தேர்தல்
அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் விடுத்து உள்ள அறிக்கையில், '15.66 லட்சம் பேர், வாக்காளர் திருத்தம் கோரி விண்ணப்பித்து உள்ளனர்; 62 ஆயிரம் பேர், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். ஜன., 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என கூறியுள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா