Skip to main content

TNPSC GROUP IV GK NOTES

1.ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் ( IRDP ) - 1978

2.சுய வேலைவாய்ப்பிற்கான கிராமப்புற 

இளைஞர்களின் பயிற்சி ( TRYSEM ) - 1979

3.தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ( NREP ) - 1980

4.கிராமப் புறங்களில் பெண்கள் மற்றும்

குழந்தைகளின் மேம்பாடு (DWCRA ) - 1982

5.கிராமப்புற நிலமற்றோர் வேலைவாய்ப்பு

உத்திரவாதத்திட்டம் ( RLEGP ) - 1983

6.இந்திரா அவாஜ் யோஜனா (IAY ) - 1985

7.ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY ) - 1989

8.பிரதம மந்திரியின் ரோஜ்கார் யோஜனா ( PMRY ) - 1993

9.மில்லியின் கிணறுகள் திட்டம் ( MWS ) - 1996

10..கங்கா கல்யாண் யோஜனா ( GKY ) - 1997

1வது ஐந்தாண்டுத் திட்டம்?(1951-56) -விவசாயம்,நீர்பாசனம் மற்றும் மின்சாரத் திட்டங்கள்

2வது ஐந்தாண்டுத் திட்டம்(1956-61) - தொழில்

3வது ஐந்தாண்டுத் திட்டம்(1961-66) -அடிப்படைத் தொழில்

4வது ஐந்தாண்டுத் திட்டம்(1969-74) -பங்கீட்டு நிதியுடன் வளர்ச்சி

5வது ஐந்தாண்டுத் திட்டம்(1974-79) -வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு

6வது ஐந்தாண்டுத் திட்டம்(1980-85) -வறுமை ஒழிப்பு

7வது ஐந்தாண்டுத் திட்டம்(1985-90) -வேலைவாய்ப்பை உருவாக்குதல்

8வது ஐந்தாண்டுத் திட்டம்(1992-97) -2000ல் முழ் வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்

9வது ஐந்தாண்டுத் திட்டம்(1997-02) -சமூக நீதியுடன் வளர்ச்சி & சம்த்துவம்

10வது ஐந்தாண்டுத் திட்டம்(2002-07)-வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியை குறைத்தல்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா