Skip to main content

TNPSC GROUP IV GK NOTES

1.ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் ( IRDP ) - 1978

2.சுய வேலைவாய்ப்பிற்கான கிராமப்புற 

இளைஞர்களின் பயிற்சி ( TRYSEM ) - 1979

3.தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ( NREP ) - 1980

4.கிராமப் புறங்களில் பெண்கள் மற்றும்

குழந்தைகளின் மேம்பாடு (DWCRA ) - 1982

5.கிராமப்புற நிலமற்றோர் வேலைவாய்ப்பு

உத்திரவாதத்திட்டம் ( RLEGP ) - 1983

6.இந்திரா அவாஜ் யோஜனா (IAY ) - 1985

7.ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY ) - 1989

8.பிரதம மந்திரியின் ரோஜ்கார் யோஜனா ( PMRY ) - 1993

9.மில்லியின் கிணறுகள் திட்டம் ( MWS ) - 1996

10..கங்கா கல்யாண் யோஜனா ( GKY ) - 1997

1வது ஐந்தாண்டுத் திட்டம்?(1951-56) -விவசாயம்,நீர்பாசனம் மற்றும் மின்சாரத் திட்டங்கள்

2வது ஐந்தாண்டுத் திட்டம்(1956-61) - தொழில்

3வது ஐந்தாண்டுத் திட்டம்(1961-66) -அடிப்படைத் தொழில்

4வது ஐந்தாண்டுத் திட்டம்(1969-74) -பங்கீட்டு நிதியுடன் வளர்ச்சி

5வது ஐந்தாண்டுத் திட்டம்(1974-79) -வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு

6வது ஐந்தாண்டுத் திட்டம்(1980-85) -வறுமை ஒழிப்பு

7வது ஐந்தாண்டுத் திட்டம்(1985-90) -வேலைவாய்ப்பை உருவாக்குதல்

8வது ஐந்தாண்டுத் திட்டம்(1992-97) -2000ல் முழ் வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்

9வது ஐந்தாண்டுத் திட்டம்(1997-02) -சமூக நீதியுடன் வளர்ச்சி & சம்த்துவம்

10வது ஐந்தாண்டுத் திட்டம்(2002-07)-வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியை குறைத்தல்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு