Skip to main content

TNPSC GROUP IV GK NOTES

தமிழகத்தின் சிறப்புகள்


மிக உயரமான திருவள்ளுவர் சிலை – 133 அடி உயரம், கன்னியாகுமரி

 நீளமான கடற்கரை – மெரினா 13 கி.மீ நீளம்.  உலகிலேயே மிக நீண்ட
இரண்டாவது கடற்கரை

 மிகப் பெரிய தொலைநோக்கி – காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது.  உலகில் 18 வது)

 மிக உயர்ந்த சிகரம் – ஆனைமுடி (2697 கி.மீ)

 மிக நீளமான ஆறு – காவிரி (760 கி.மீ)

 தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடித் துறைமுகம்

 மலைவாசஸ்தலங்களின் ராணி – உதகமண்டலம்

 தமிழ்நாட்டு மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

 முதல் பேசும் படம் – காளிதாஸ் (1931)

 முதல் இருப்புப் பாதை – ராயபுரம்-வாலாஜா (1856)

 முதல் மாநகராட்சி – சென்னை (26-09-1688)

 முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

 முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்ரன் (1829)

 முதல் வானொலி நிலையம் – சென்னை மாநகராட்சி வளாகம் 1930

 முதல் பெண் முதலமைச்சர் – ஜானகி ராமச்சந்திரன்

 முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

 முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

 முதல் பெண் ஆளுநர் – பாத்திமா பீபி

 தமிழ்நாட்டு நெற்களஞ்சியம் – தஜ்சாவூர்

 மிகப் பெரிய கோயில் – பிரகதீஸ்வரர் கோயில் – தஜ்சை

 மிகப் பழைய அணைக்கட்டு – கல்லணை

 மிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்) – சென்னை (174 கி.மீ)

 மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்) – தருமபுரி (9622 கி.மீ)

 அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் – கன்னியாகுமரி (88.11%)

 மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – பெரம்பலூர் (4,86,971)

 மிக உயர்ந்த கோபுரம் – திருவில்லிபுத்தூர்

 மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

 மிகப் பெரிய பாலம் – பாம்பன் பாலம்

 தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

 தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்

 மலைகளின் இளவரசி – வால்பாறை

 முதல் பெண் தலைமைச் செயலாளர் – திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்

 சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை – திருமதி.லத்திகா சரண்
நோபல் பரிசுகள் 2011

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு