Skip to main content

TNPSC GROUP 4 SCIENCE QUESTION AND ANSWER

இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் - வைட்டமின் பி12


பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைவினால் வரும் குறைநோய் - ஆஸ்டியோமலேசியா


வைட்டமின் ஏ குறைவினால் உண்டாகும் நோய் - சிரோப்தால்மியா




வைட்டமின் சி குறைவினால் உண்டாகும் நோய் - ஸ்கர்வி


அதிக கலோரி தரும் உணவை உட்கொள்வதால் உண்டாகும் நோய் - உடல் பருமன்


தயாமின் பி1 குறைவினால் தோன்றும் குறைநோய் - பெரி- பெரி


இரத்தம் உறையத் தேவையான வைட்டமின் - வைட்டமின் கே


கொழுப்பில் கரையும் வைட்டமின் - ஏ, டி, இ, கே


நெல்லிக் கணியில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் சி


சூரிய ஒளியினால் தோலில் உருவாக்கப்படும் வைட்டமின் - வைட்டமின் டி


பெருங்குடலில் வாழும் பாக்டீரியங்களால் உருவாக்கப்படும் வைட்டமின் - வைட்டமின் கே


வைட்டமின் பி1 என்பதன் வேதிப் பெயர் - தயாமின்


வைட்டமின் பி12 குறைவினால் ஏற்படும் நோய் - அனிமியா


மனித பால்பற்களின் எண்ணிக்கை - 20


உணவுப் பொருளைக் கடித்து வெட்டுவதற்கு பயன்படும் பற்கள் - வெட்டும் பற்கள்


உணவுப் பொருளைக் கிழிக்க பயன்படும் பற்கள் - கோரைப் பற்கள்


நாட்பட்ட பற்சிதைவு நோய் - பயோரியா


அறிவுப் பற்கள் - மூன்றாவது பின் கடவாய் பற்கள்



நிலைத்த பற்களின் எண்ணிக்கை - 32




Who is the father of discoveries? Archimedes

X–rays travel with the velocity of light

Power of a lens is measured in dioptre

Bhabha Atomic Research Centre(BARC) is located at Trombay

Power reactor is located in Tamil Nadu at Kalpakkam

















Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு