Skip to main content

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள்!

இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கான, மொத்தம் 13 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

HRD/RECTT./ADVT./2014-15/05,
Management Trainee(Adv:HRD/RECTT./ADVT./2014-15/05)
  Advertisement Details
  Frequently Asked Questions
  Click to Apply   (Please read advertisement details before applying)

Last Date of Application: 4/11/2014
பணி விபரம்

கெமிக்கல், சிவில், மெக்கானிக்கல் மற்றும் மனிதவளத்துறை ஆகிய பிரிவுகளில், Management Trainee என்ற பணித் தகுதியில் மொத்தம் 13 பணியிடங்கள் உள்ளன.

வயது - பொதுப் பிரிவுக்கான அதிகபட்ச வயது 25, OBC பிரிவுக்கு 28 மற்றும் SC/ST பிரிவுகளுக்கு 30.

எழுத்துத் தேர்வின் அடிப்படையில், தகுதியான பொறியியல் பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - நவம்பர் 4.

விரிவான தகவல்களுக்கு http://www.engineersindia.com/
http://recruitment.eil.co.in/

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு