Skip to main content

மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:


மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:


தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.
வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.
ஈரமான உடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.
மழையில் நினையாதே - காய்ச்சல் வரும்.
மழைக் காலத்தில் குடை அல்லது கோட் எடுத்து செல் - முன்னெச்சரிக்கை.
பாதையின் மேல் கவனம் வைத்து நடந்து செல் - மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்.
கழிவறையை பயன்படுத்திய பின் சோப்பு கொண்டு கை மற்றும் கால்களை நன்றாக கழுவவும் - கிருமி தோற்று ஏற்படாது.
காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகு - டெங்கு, மலேரியாவாக இருக்கலாம்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கோள் - கொசுக்கள் வரமால் இருக்கும்.
மழைக்காலங்களில் பெற்றோரை காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும் செல்ல அறிவுறுத்தலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா