தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் சக்சேனா தற்போது தமிழ்நாடு அரசின் வேளாண்துறை செயலாளராக உள்ளார்.
தமிழக தேர்தல் அதிகாரி தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு பதிலாக, சந்தீப்
சக்சேனா ( வேளாண் உற்பத்தி பிரிவு கமிஷனர்) நியமனம் செய்யப்பட்டுளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரவீண்குமாருக்கு அவர்களுக்கு புதிய பதவி விரைவில் அறிவிக்கப்படும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுhttp://www.puthiyathalaimurai.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE-179090.html