Skip to main content

5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்யாமல் இறுதிப்பட்டியல் வெளியிடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா?

Special Article : 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்யாமல் இறுதிப்பட்டியல் வெளியிடுவதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா? - விளக்க கட்டுரை
கடந்த மாதம் செப்டம்பர் 25 அன்று அரசாணை எண் 25 5%மதிப்பெண் தளர்வை
ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது...
ஆனால் இன்று வரை அத்தீர்ப்பின் நகல் வந்து சேரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறி வருகிறது...

அதற்கிடையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் இரண்டாம் பட்டியல் வெளிவந்து அதில் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சிபெற்றவர் இடம் பிடித்துள்ளனர் என ஒருசாரார் குமுறுகின்றனர்...

நீதிமன்ற தீர்ப்பில் பணிநியமன ஆணை பெற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என கூறியிருந்தனர் ஆகவே தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன் இறுதிப்பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வு முடித்துவிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிடுகிறதோ??

அவ்வாறு தேர்வுப்பணிகளை முடித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயாது ஏனெனில் இன்னும் நீதிமன்ற ஆணை கிடைக்கவில்லை...
நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த வெகுநாள் கழித்தும் தீர்ப்பின் நகல் கிடைக்காத்தன் மர்மம் தான் என்ன???

Article by
P.Rajalingam Puliangudi

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்