Skip to main content

5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்யாமல் இறுதிப்பட்டியல் வெளியிடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா?

Special Article : 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்யாமல் இறுதிப்பட்டியல் வெளியிடுவதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா? - விளக்க கட்டுரை
கடந்த மாதம் செப்டம்பர் 25 அன்று அரசாணை எண் 25 5%மதிப்பெண் தளர்வை
ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது...
ஆனால் இன்று வரை அத்தீர்ப்பின் நகல் வந்து சேரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறி வருகிறது...

அதற்கிடையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் இரண்டாம் பட்டியல் வெளிவந்து அதில் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சிபெற்றவர் இடம் பிடித்துள்ளனர் என ஒருசாரார் குமுறுகின்றனர்...

நீதிமன்ற தீர்ப்பில் பணிநியமன ஆணை பெற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என கூறியிருந்தனர் ஆகவே தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன் இறுதிப்பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வு முடித்துவிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிடுகிறதோ??

அவ்வாறு தேர்வுப்பணிகளை முடித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயாது ஏனெனில் இன்னும் நீதிமன்ற ஆணை கிடைக்கவில்லை...
நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த வெகுநாள் கழித்தும் தீர்ப்பின் நகல் கிடைக்காத்தன் மர்மம் தான் என்ன???

Article by
P.Rajalingam Puliangudi

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா