Skip to main content

நவ.2ல் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வுஅக்டோபர்


சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு (என். டி.எஸ்.இ.,) தேர்வு நவ.2ல் நடக்கிறது.

இதற்கென தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் என்.எஸ்.எம். மேனிலை,
அழகப்பா மெட்ரிக்குலேசன், என்.எம்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளும், மானாமதுரை ஓ.வி.சி., அரசு மகளிர், திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இளையான்குடி மேல பள்ளிவாசல் மகளிர் மேனிலைப் பள்ளி என, 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு பயிலும் 2,950 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர் என, சி.இ.ஓ., அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன