Skip to main content

நவ.2ல் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வுஅக்டோபர்


சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு (என். டி.எஸ்.இ.,) தேர்வு நவ.2ல் நடக்கிறது.

இதற்கென தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் என்.எஸ்.எம். மேனிலை,
அழகப்பா மெட்ரிக்குலேசன், என்.எம்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளும், மானாமதுரை ஓ.வி.சி., அரசு மகளிர், திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இளையான்குடி மேல பள்ளிவாசல் மகளிர் மேனிலைப் பள்ளி என, 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு பயிலும் 2,950 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர் என, சி.இ.ஓ., அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்