Skip to main content

சென்னை பல்கலை தொலைதுார கல்வி தேர்வு அறிவிப்பு


'சென்னை பல்கலை தொலைதுார கல்வி இயக்க, இளங்கலை பட்டப்படிப்பு, டிசம்பர் மாத தேர்வுக்கு, அபராதம் இல்லாமல், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு:

சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், இளங்கலை
பட்டப்படிப்புகளுக்கு டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கு, அபராத கட்டணம் இன்றி, இம்மாதம், 30ம் தேதிக்குள்ளும், அபராதத்துடன் அக்., 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, ஆன் - லைனில் விண்ணப்பிப்பதுடன், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதையும் இணைத்து, சமர்ப்பிக்க வேண்டும். ஆன் - லைனில் பதிவு செய்யாதவர்கள், தேர்வெழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா