Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று தொ.பொ.மீ அவர்களால் பாராட்டப்பட்டவர்?

டாக்டர் மு.வரதராசன்

 * டாக்டர் மு.வ. அவர்களின் முதல் நாவல் எது?

பாவை

 * மணிபல்லவம் என்ற நூலை இயற்றியவர் யார்?


நா.பார்த்தசாரதி



* ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நூலை இயற்றியவர்?

தோப்பில் முகமது மீரான்



* தமிழில் தோன்றிய இரண்டாவது நாவல் எது?

கமலாம்பாள் சரித்திரம்



* நாவல் துறையின் தாயகமாக விளங்கும் நாடு எது?

இத்தாலி



* கல்கி அவர்கள் படைத்த முதல் வரலாற்று நாவலின் பெயர்?

பார்த்திபன் கனவு



* பாலகுமாரனின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற நாவல்?

மெர்க்குரிப் பூக்கள்



* டம்பாசாரி விலாசம் என்னும் நாடகத்தின் ஆசிரியர்?

காசி விசுவநாத முதலியார்



* கலைக்கரசு என்று போற்றப்படும் கலை எது?

நாடகக்கலை



* நந்தனார் சரித்திரம் என்னும் நாடகத்தை இயற்றியவர்?

கோபால கிருஷ்ண பாரதியார்



* சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?

பம்மல் சம்மந்த முதலியார்



* இந்தியா இதழைத் தொடங்கியவர் யார்?

பாரதியார்



* சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியவர்?

எஸ். வையாபுரிப் பிள்ளை



* ஞானசாகரம் என்ற இதழை நடத்தி வந்தவர்?

மறைமலையடிகள்



* ஒரு மனிதனின் கதை என்ற புதினத்தை எழுதியவர்?

சிவசங்கரி



* சோழ நிலா என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியவர்?

மு.மேத்தா



* கட்டமொம்மு கூத்து நாடகத்தை இயற்றியவர் யார்?

அடைக்கலபுரம் சிதம்பர சுவாமி



* சாகுந்தலம் நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

மறைமலையடிகள்



* மகேந்திவர்மன் வடமொழியில் எழுதிய நாடக நூல் எது?

மத்தவிலாசப் பிரகடனம்



* பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

கரிகாற்சோழன்



* தமிழகத்தின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுபவர்?

அநுத்தமா



* ஊசிகள் என்ற புதுக்கவிதைத் தொகுதியை எழுதியவர்?

மீரா



* காந்தி மகான் கதையை இயற்றியவர் யார்?

கொத்தமங்கலம் சுப்பு



* இராவண காவியத்தை எழுதியவர் யார்?

புலவர் குழந்தை



* தண்ணீர் தண்ணீர் நாடகத்தின் ஆசிரியர் யார்?

கோமல் சுமாமிநாதன்



* மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர்?

பரிதிமாற் கலைஞர்



* காந்திபுராணம் என்ற நூலை இயற்றியவர் யார்?

அசலாம்பிகை அம்மையார்



* காந்தியக் கவிஞர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

இராமலிங்கம் பிள்ளை



* குயில் என்ற கவிதை இதழைத் தொடங்கியவர் யார்?

பாரதிதாசன்



* தேன்மழை என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

கவிஞர் சுரதா



* புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?

பாரதியார்



* கம்பர் இயற்றிய இராமாயணம் எத்தனை காண்டங்கள் உடையது?

ஆறு காண்டங்கள்



* கோவலனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?

பரதன்



* நாடகக் கணிகை என அழைக்கப்படுபவர்?

மாதவி



* சிலப்பதிகாரத்தை சிறப்பதிகாரம் என குறிப்பிடுபவர்?

டாக்டர் உ.வே.சாமிநாதையர்



* ஒற்றுமைக் காப்பியம் எனப்படுவது?

சிலப்பதிகாரம்



* தமிழில் தோன்றிய முதல் அறநூல் எது?

திருக்குறள்



* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கை எத்தனை?

12

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்