Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று தொ.பொ.மீ அவர்களால் பாராட்டப்பட்டவர்?

டாக்டர் மு.வரதராசன்

 * டாக்டர் மு.வ. அவர்களின் முதல் நாவல் எது?

பாவை

 * மணிபல்லவம் என்ற நூலை இயற்றியவர் யார்?


நா.பார்த்தசாரதி



* ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நூலை இயற்றியவர்?

தோப்பில் முகமது மீரான்



* தமிழில் தோன்றிய இரண்டாவது நாவல் எது?

கமலாம்பாள் சரித்திரம்



* நாவல் துறையின் தாயகமாக விளங்கும் நாடு எது?

இத்தாலி



* கல்கி அவர்கள் படைத்த முதல் வரலாற்று நாவலின் பெயர்?

பார்த்திபன் கனவு



* பாலகுமாரனின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற நாவல்?

மெர்க்குரிப் பூக்கள்



* டம்பாசாரி விலாசம் என்னும் நாடகத்தின் ஆசிரியர்?

காசி விசுவநாத முதலியார்



* கலைக்கரசு என்று போற்றப்படும் கலை எது?

நாடகக்கலை



* நந்தனார் சரித்திரம் என்னும் நாடகத்தை இயற்றியவர்?

கோபால கிருஷ்ண பாரதியார்



* சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?

பம்மல் சம்மந்த முதலியார்



* இந்தியா இதழைத் தொடங்கியவர் யார்?

பாரதியார்



* சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியவர்?

எஸ். வையாபுரிப் பிள்ளை



* ஞானசாகரம் என்ற இதழை நடத்தி வந்தவர்?

மறைமலையடிகள்



* ஒரு மனிதனின் கதை என்ற புதினத்தை எழுதியவர்?

சிவசங்கரி



* சோழ நிலா என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியவர்?

மு.மேத்தா



* கட்டமொம்மு கூத்து நாடகத்தை இயற்றியவர் யார்?

அடைக்கலபுரம் சிதம்பர சுவாமி



* சாகுந்தலம் நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

மறைமலையடிகள்



* மகேந்திவர்மன் வடமொழியில் எழுதிய நாடக நூல் எது?

மத்தவிலாசப் பிரகடனம்



* பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

கரிகாற்சோழன்



* தமிழகத்தின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுபவர்?

அநுத்தமா



* ஊசிகள் என்ற புதுக்கவிதைத் தொகுதியை எழுதியவர்?

மீரா



* காந்தி மகான் கதையை இயற்றியவர் யார்?

கொத்தமங்கலம் சுப்பு



* இராவண காவியத்தை எழுதியவர் யார்?

புலவர் குழந்தை



* தண்ணீர் தண்ணீர் நாடகத்தின் ஆசிரியர் யார்?

கோமல் சுமாமிநாதன்



* மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர்?

பரிதிமாற் கலைஞர்



* காந்திபுராணம் என்ற நூலை இயற்றியவர் யார்?

அசலாம்பிகை அம்மையார்



* காந்தியக் கவிஞர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

இராமலிங்கம் பிள்ளை



* குயில் என்ற கவிதை இதழைத் தொடங்கியவர் யார்?

பாரதிதாசன்



* தேன்மழை என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

கவிஞர் சுரதா



* புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?

பாரதியார்



* கம்பர் இயற்றிய இராமாயணம் எத்தனை காண்டங்கள் உடையது?

ஆறு காண்டங்கள்



* கோவலனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?

பரதன்



* நாடகக் கணிகை என அழைக்கப்படுபவர்?

மாதவி



* சிலப்பதிகாரத்தை சிறப்பதிகாரம் என குறிப்பிடுபவர்?

டாக்டர் உ.வே.சாமிநாதையர்



* ஒற்றுமைக் காப்பியம் எனப்படுவது?

சிலப்பதிகாரம்



* தமிழில் தோன்றிய முதல் அறநூல் எது?

திருக்குறள்



* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கை எத்தனை?

12

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி