Skip to main content

புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி.

2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடிநியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு
பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் கீழ்க்கண்ட மையங்களில் பாட வாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது
வ.எண்: மாவட்டம்: பயிற்சி நடைபெறும் இடம் : பாடம் பயிற்சி பெறவிருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை

1.சேலம்
ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்னதிருப்பதி, சேலம் - 8.வேதியியல்-219

2.நாமக்கல்
கே.எஸ்.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்கோடு, நாமக்கல்மாவட்டம்ஆங்கிலம் 317முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, இராசிபுரம், நாமக்கல் மாவட்டம்,தாவரவியல்-191

3.விழுப்புரம்
சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, சின்னசேலம், விழுப்புரம்மாவட்டம்,கணிதம்-283

4.ஈரோடு
கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நஞ்சுண்டபுரம்,ஈரோடு மாவட்டம்விலங்கியல்178ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தாசம்பாளையம், கோபி, ஈரோடு மாவட்டம்,வணிகவியல்-313

5.திண்டுக்கல்
ஆர்.வி.எஸ்.பொறியியல் கல்லூரி, ஆர்.வி.எஸ். நகர், என்.பறைபட்டி, திண்டுக்கல் மாவட்டம்-இயற்பியல்225

6.தஞ்சாவூர்
கே. நெடுஞ்செழியன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வல்லம் மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் மாவட்டம் பொருளியல் -270

7.மதுரை
மகாத்மா மாண்டிச்சோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கோபாலகிருஷ்ணன் கார்டன், அழகர்கோயில், மதுரை - 1 வரலாறு-178

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு