Skip to main content

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு 57 ஆக உயர்வு


அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு இதுவரை வயது வரம்பு 35 ஆக இருந்தது. ஆனால் இப்போது வயது வரம்பு 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது இனிமேல் 57 வயது வரை உதவி பேராசிரியராக நியமிக்கப்படலாம்.
இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் விரைவில் 450 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்