Skip to main content

பிளஸ் 2 தனித்தேர்வு செப்.,25ல் துவக்கம்

"பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு செப்., 25ல் தேர்வு துவங்குகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:
தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை ஆக., 25 முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு செப்., 25ல் துவங்க உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும். செப்., 25 தமிழ் முதல்தாள்; செப்., 26 தமிழ் இரண்டாம் தாள்; செப்., 27 ஆங்கிலம் முதல்தாள்; செப்., 29 ஆங்கிலம் இரண்டாம் தாள்; செப்., 30 இயற்பியல், பொருளியல்; அக்., 1 கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி; அக்., 4 வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவியியல்; அக்., 6 வேதியியல், அக்கவுன்டன்சி; அக்., 7 உயிரியியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்; அக்., 8 கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு தமிழ்; அக்., 9 பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், நர்சிங். இவ்வாறு தேர்வுகள் நடக்கும் என, தெரிவித்து உள்ளார்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்