Skip to main content

1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம்:

தமிழக முதல்-அமைச்சர்கள் 1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம் வருமாறு: ராஜாஜி 10-04-1952 முதல் 13-04-1954 வரை கே.காமராஜ் 13-04-1954 முதல் 02-10-1963 வரை எம்.பக்தவச்சலம் 02-10-1963 முதல் 06-03-1967 வரை அண்ணா 06-03-1967 முதல் 03-02-1969 வரைமு.கருணாநிதி 10-02-1969 முதல் 04-01-1971 வரை..
15-03-1971 முதல் 31-01-1976 வரை எம்.ஜி.ஆர் 30-06-1977 முதல் 17-02-1980 வரை 09-06-1980 முதல் 15-11-1984 வரை 10-02-1985 முதல் 24-12-1987 வரை ஜானகி ராமச்சந்திரன் 07-01-1988 முதல் 30-11-988 வரை
மு.கருணாநிதி 27-01-1989 முதல் 30-01-1991 வரை
ஜெ.ஜெயலலிதா 24-06-1991 முதல் 12-05-1996 வரை
மு.கருணாநிதி 13-05-1996 முதல் 13-05-2001 வரை
ஜெ.ஜெயலலிதா 14-05-2001 முதல் 21-09-2001 வரை
ஓ.பன்னீர்செல்வம் 21-09-2001 முதல் 01-03-2002 வரை
ஜெ.ஜெயலலிதா 02-03-2002 முதல் 12-05-2006 வரை
மு.கருணாநிதி 13-05-2006 முதல் 15-05-2011 வரை
ஜெ.ஜெயலலிதா 16-05-2011 முதல் 27-09-2014 வரை

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு