Skip to main content

TNPSC : ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்


ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்
 சுட்டெழுத்துஎட்டுசிவன்விஷ்ணுபிரம்மா
 பசு(ஆவு), ஆன்மாஇரக்கம்நினைவுஆச்சாமரம்
 சுட்டெழுத்துஇரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈதாகுகைதேனீ
 சிவன்ஆச்சரியம்சுட்டெழுத்துஇரண்டு என்பதின் தமிழ் வடிவம்
 இறைச்சிஉணவுஊன்தசை
 வினா எழுத்துஏழு என்பதின் தமிழ் வடிவம்
 அம்புஉயர்ச்சிமிகுதி
 அழகுஉயர்வுஉரிமைதலைவன்இறைவன்தந்தை
 மதகு, (நீர் தாங்கும் பலகை)
 பூமிஆனந்தம்
 வியங்கோள்  விகுதி
கா
 காத்தல்சோலை
கி
 இரைச்சல் ஒலி
கு
 குவளயம்
கூ
 பூமிகூவுதல்உலகம்
கை
 உறுப்புகரம்
கோ
 அரசன்தந்தைஇறைவன்
கௌ
 கொள்ளுதீங்கு
சா
 இறத்தல்சாக்காடு
சீ
 லட்சுமிஇகழ்ச்சிவெறுப்புச் சொல்
சு
 விரட்டடுதல்சுகம்மங்கலம்
சே
 காலை
சை
 அறுவறுப்பு ஒலிகைப்பொருள்
சோ
 மதில்அரண்
ஞா
  பொருத்துகட்டு
தா
 கொடுகேட்பது
தீ
 நெருப்பு , தீமை
து
 உண்
தூ
 வெண்மைதூய்மை
தே
 கடவுள்
தை
 தமிழ்மாதம்தைத்தல்பொருத்து
நா
 நான்நாக்கு
நி
 இன்பம்அதிகம்விருப்பம்
நீ
 முன்னிலை ஒருமைநீக்குதல்
நூ
 யானைஆபரணம்அணி
நே
 அன்புஅருள்நேயம்
நை
 வருந்து
நோ
 துன்ப்பபடுதல்நோவுவருத்தம்
நௌ
 மரக்கலம்
 நூறு
பா
 பாட்டுகவிதை
பூ
 மலர்
பே
 நுரைஅழகுஅச்சம்
பை
 கைப்பை
போ
 செல்ஏவல்
 சந்திரன்எமன்
மா
 பெரியசிறந்தஉயர்ந்தமரம்
மீ
 மேலே , உயர்ச்சிஉச்சி
மூ
 மூப்புமுதுமை
மே
 மேல்
மை
 கண்மை (கருமை), அஞ்சனம்இருள்
மோ
 மோதல்முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா
 ஒரு வகை மரம்யாவைஇல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்என்பதன் தமிழ் வடிவம்
வா
 வருகஏவல்
வி
 அறிவுநிச்சயம்ஆகாயம்
வீ
 மலர் , அழிவு
வே
 வேம்புஉளவு
வை
 வைக்கவும்கூர்மை
வௌ
 வவ்வுதல்
நோ
 வருந்து
 தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு
 நான்கில் மூன்று பகுதிமுக்கால் என்பதன் வடிவம்
று
 எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு