ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்
| |
அ
|
சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
|
ஆ
|
பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
|
இ
|
சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
|
ஈ
| |
உ
|
சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
|
ஊ
|
இறைச்சி, உணவு, ஊன், தசை
|
எ
|
வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
|
ஏ
|
அம்பு, உயர்ச்சிமிகுதி
|
ஐ
|
அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
|
ஒ
|
மதகு, (நீர் தாங்கும் பலகை)
|
ஔ
|
பூமி, ஆனந்தம்
|
க
|
வியங்கோள் விகுதி
|
கா
|
காத்தல், சோலை
|
கி
|
இரைச்சல் ஒலி
|
கு
|
குவளயம்
|
கூ
|
பூமி, கூவுதல், உலகம்
|
கை
|
உறுப்பு, கரம்
|
கோ
|
அரசன், தந்தை, இறைவன்
|
கௌ
|
கொள்ளு, தீங்கு
|
சா
|
இறத்தல், சாக்காடு
|
சீ
|
லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
|
சு
|
விரட்டடுதல், சுகம், மங்கலம்
|
சே
|
காலை
|
சை
|
அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
|
சோ
|
மதில், அரண்
|
ஞா
|
பொருத்து, கட்டு
|
தா
|
கொடு, கேட்பது
|
தீ
|
நெருப்பு , தீமை
|
து
|
உண்
|
தூ
|
வெண்மை, தூய்மை
|
தே
|
கடவுள்
|
தை
|
தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
|
நா
|
நான், நாக்கு
|
நி
|
இன்பம், அதிகம், விருப்பம்
|
நீ
|
முன்னிலை ஒருமை, நீக்குதல்
|
நூ
|
யானை, ஆபரணம், அணி
|
நே
|
அன்பு, அருள், நேயம்
|
நை
|
வருந்து
|
நோ
|
துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
|
நௌ
|
மரக்கலம்
|
ப
|
நூறு
|
பா
|
பாட்டு, கவிதை
|
பூ
|
மலர்
|
பே
|
நுரை, அழகு, அச்சம்
|
பை
|
கைப்பை
|
போ
|
செல், ஏவல்
|
ம
|
சந்திரன், எமன்
|
மா
|
பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
|
மீ
|
மேலே , உயர்ச்சி, உச்சி
|
மூ
|
மூப்பு, முதுமை
|
மே
|
மேல்
|
மை
|
கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
|
மோ
|
மோதல், முகரதல்
|
ய
|
தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
|
யா
|
ஒரு வகை மரம், யாவை, இல்லை
|
வ
|
நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
|
வா
|
வருக, ஏவல்
|
வி
|
அறிவு, நிச்சயம், ஆகாயம்
|
வீ
|
மலர் , அழிவு
|
வே
|
வேம்பு, உளவு
|
வை
|
வைக்கவும், கூர்மை
|
வௌ
|
வவ்வுதல்
|
நோ
|
வருந்து
|
ள
|
தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
|
ளு
|
நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
|
று
|
எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்
|
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...
Comments
Post a Comment