அறத்துப்பால்
குறள் அதிகாரம் : நடுவுநிலைமை
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
( குறள் எண் : 120 )
குறள் விளக்கம் :
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்
குறள் அதிகாரம் : நடுவுநிலைமை
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
( குறள் எண் : 120 )
குறள் விளக்கம் :
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்
Comments
Post a Comment