அறத்துப்பால்
குறள் அதிகாரம் : ஊழ்
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
( குறள் எண் : 378 )
குறள் விளக்கம் :
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
Comments
Post a Comment