Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

1. சுற்றுச்சூழலை பாதிக்காத தனிமம் எது?
 குளோரின்

2. உலகத்தில் உள்ள தாவரங்களில் இந்தியாவில் காணப்படும் தாவரங்களின் சதவீதம்
 7%

3. தங்கலாங்கர் விலங்கு காணப்படும் மாநிலம்

அஸ்ஸாம்

4. பண்டைய காலத்தில் பெருஞ்சோறு என அழைக்கப்பட்டது?
போர் வீரர்களுக்கு அரசன் அளிக்கும் விருந்து

5. கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா
வால்வாக்ஸ்



6.அமைதியான அறையின் ஒலி அளவின் டெசிபல் என்ன?
 25

7. மருத்துவத்தின் தந்தை யார்?
ஹிப்போகிரட்டஸ்

8. கீழ்கண்டவற்றுள் எது பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது?
ராவுல்பியா



9. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விராலிமலை

10. இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1916

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா