1. சுற்றுச்சூழலை பாதிக்காத தனிமம் எது?
குளோரின்
2. உலகத்தில் உள்ள தாவரங்களில் இந்தியாவில் காணப்படும் தாவரங்களின் சதவீதம்
7%
3. தங்கலாங்கர் விலங்கு காணப்படும் மாநிலம்
அஸ்ஸாம்
4. பண்டைய காலத்தில் பெருஞ்சோறு என அழைக்கப்பட்டது?
போர் வீரர்களுக்கு அரசன் அளிக்கும் விருந்து
5. கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா
வால்வாக்ஸ்
6.அமைதியான அறையின் ஒலி அளவின் டெசிபல் என்ன?
25
7. மருத்துவத்தின் தந்தை யார்?
ஹிப்போகிரட்டஸ்
8. கீழ்கண்டவற்றுள் எது பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது?
ராவுல்பியா
9. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விராலிமலை
10. இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1916
குளோரின்
2. உலகத்தில் உள்ள தாவரங்களில் இந்தியாவில் காணப்படும் தாவரங்களின் சதவீதம்
7%
3. தங்கலாங்கர் விலங்கு காணப்படும் மாநிலம்
அஸ்ஸாம்
4. பண்டைய காலத்தில் பெருஞ்சோறு என அழைக்கப்பட்டது?
போர் வீரர்களுக்கு அரசன் அளிக்கும் விருந்து
5. கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா
வால்வாக்ஸ்
6.அமைதியான அறையின் ஒலி அளவின் டெசிபல் என்ன?
25
7. மருத்துவத்தின் தந்தை யார்?
ஹிப்போகிரட்டஸ்
8. கீழ்கண்டவற்றுள் எது பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது?
ராவுல்பியா
9. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விராலிமலை
10. இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1916
Comments
Post a Comment