பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நாளை துவங்குகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உள்ளன. அதில் இடம் பெற்றுள்ள தலைமை ஆசிரியர், குழுத் தலைவர், பெற்றோர்களுக்கு அனைவருக்கும் கல்வி 
இயக்கம் சார்பில் பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பாக மூன்று நாள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதில் பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியின் அடிப்படை வசதியை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்தல், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் சிறப்பம்சங்களைக் கொண்டு வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
 இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.     மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி  
Comments
Post a Comment