Skip to main content

மலைப்பகுதி ஊழியர்களுக்கு பணிப்படி உயர்வு

மலைப்பகுதியில் பணிபுரியும், அரசு ஊழியர்களுக்கு, பணிப்படி மற்றும் குளிர்காலப் படியை, உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில்நடந்த, கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதா, "மலைப்பகுதியில் பணிபுரியும், அரசு ஊழியர்களுக்கு, மலை பணிப்படியாக மாதம், 1,500 ரூபாய், குளிர்காலப் படியாக, 500 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்தார்.
அதன்படி, மலையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கேற்ப, 900 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாய் வழங்கவும், குளிர்காலப் படியாக, கடல் மட்டத்தில் இருந்து, 1,000 மீட்டர் உயரத்தில் இருந்து, 1,499 மீட்டர் உயரம் உள்ள, மலைப்பகுதியில் பணிபுரிவோருக்கு, அதிகபட்சமாக மாதம், 450 ரூபாய்; 1,500 மீட்டர் உயரத்திற்கு மேல் வசிப்÷ பாருக்கு, அதிகபட்சமாக மாதம், 500 ரூபாய், உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன