Skip to main content

மலைப்பகுதி ஊழியர்களுக்கு பணிப்படி உயர்வு

மலைப்பகுதியில் பணிபுரியும், அரசு ஊழியர்களுக்கு, பணிப்படி மற்றும் குளிர்காலப் படியை, உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில்நடந்த, கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதா, "மலைப்பகுதியில் பணிபுரியும், அரசு ஊழியர்களுக்கு, மலை பணிப்படியாக மாதம், 1,500 ரூபாய், குளிர்காலப் படியாக, 500 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்தார்.
அதன்படி, மலையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கேற்ப, 900 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாய் வழங்கவும், குளிர்காலப் படியாக, கடல் மட்டத்தில் இருந்து, 1,000 மீட்டர் உயரத்தில் இருந்து, 1,499 மீட்டர் உயரம் உள்ள, மலைப்பகுதியில் பணிபுரிவோருக்கு, அதிகபட்சமாக மாதம், 450 ரூபாய்; 1,500 மீட்டர் உயரத்திற்கு மேல் வசிப்÷ பாருக்கு, அதிகபட்சமாக மாதம், 500 ரூபாய், உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா