Skip to main content

பள்ளி கல்வித்துறை இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

பள்ளி கல்வித்துறையில், 145, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள், உதவியாளர்களாக, நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர். "ஆன்லைன்' கலந்தாய்வு மூலம், பதவி உயர்வு செய்யப்பட்டு, உத்தரவுகள்
வழங்கப்பட்டதாக, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
இதற்கிடையே, 2001 முதல், 2011 வரையிலான கால கட்டங்களில், பணியின்போது இறந்த கல்வித்துறை ஊழியர்களின் வாரிசுகள், 504 பேர், நேற்று முன்தினம், இளநிலை உதவியாளர்களாகவும், தட்டச்சர்களாகவும், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், அவரவர், சொந்த மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டதாக, இயக்குனர் தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா