Skip to main content

இன்று தியாகிகள் தினம்

இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராதுபாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாகவும், அவர்களது தியாகத்தைநினைவுபடுத்தும் விதமாக, தேசத்தந்தைமகாத்மா காந்தியின் மறைந்த நாள் ( ஜன.30)தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச்செயல்களை இன்றையதலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன்நோக்கம். நாடு சுதந்திரம் பெற்றதில்,மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. 1948ஜன.30ம் தேதி, காந்தியடிகள், சுட்டுக்


கொல்லப்பட்டார். இந்தியாவின் துக்க நாளாகஇது அமைந்தது. அவரது தியாகத்தையும்,சேவையையும் நினைவுபடுத்தும் வகையில்,இன்று இந்தியா முழுவதும் காலை 11மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. உலகம்முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. இந்ததியாகிகள் நாளில் நாட்டுக்கு உழைத்த, அவர்களின் கருத்துக்களையும்,கொள்கைகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகளின் கனவுகள் நனவாகிடஅனைவரும் உழைத்திடுவோம்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்